Monday, 22 September 2014

avvinai

அவ்வினைக்கிவ்வினை  யாமென்று  சொல்லும்  அக்தறி வீர்
உய்வினை  நாடாதிறுப்பது  முந்தமக்  கூனமன்றே
சம்பந்தர் கொடிமாடச்சென்குன்றூர்  சென்றபோது  அங்கு  அனைவரும்  குளிர் காய்ச்சலில்  அவதி  படுவதைக்  கண்டு   இப்பதிகத்தால்  ஐயனை  துதித்து  பாடி அருளினார் .

No comments:

Post a Comment