திரு மயிலையில் சிவநேசர் என்று ஓர் வணிகர் வாழ்ந்து வந்தார் .செல்வந்தரான அவரது ஒரே மகள் பூம்பாவை அழகும் சிவபக்தியும் மிகுந்தவள் . தந்தை அவள்மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் . சம்பம்தரின் பெருமை உணர்ந்த அவர் சிறுமி பூம்பாவையை அவருக்கே மணமுடிக்க ஆவல் கொண்டிருந்தார் .
No comments:
Post a Comment