Thursday, 2 October 2014

poompavai

திரு மயிலையில்  சிவநேசர்  என்று ஓர்   வணிகர்  வாழ்ந்து  வந்தார் .செல்வந்தரான  அவரது  ஒரே  மகள்  பூம்பாவை  அழகும்  சிவபக்தியும்  மிகுந்தவள் . தந்தை  அவள்மீது  மிகுந்த  பாசம்  வைத்திருந்தார் . சம்பம்தரின்  பெருமை  உணர்ந்த  அவர்  சிறுமி  பூம்பாவையை  அவருக்கே  மணமுடிக்க  ஆவல்  கொண்டிருந்தார் .

No comments:

Post a Comment