Thursday, 31 July 2014

padhigam

பதிகம்
சிலந்தியும்  ஆனைக்காவில்  திரு  நிழல்  பந்தல்  செய்து
உலந்தவண்  இறந்தபோதே  கோ ச்செங்கனானுமாக
கலந்த  நீர்  காவிரி  சூழ்  சோணாட்டு  சோழர்  தங்கள்
குலந்தனில்  பிறப்பித்திட்டார்  குறுக்கை  வீரட்டனாரே .
ஆதலால்  இந்த  சம்பவம்  உண்மை  என்றே  கொள்ள  வேண்டும் .

No comments:

Post a Comment