Friday, 25 July 2014

sivam

சிலந்தி  ஒன்று   அந்த  லிங்கத்தின்  மேல்  காய்ந்த  இலை  தழைகள் விழுவதை   காண  சகியாமல் , தன வலையால்  ஒரு பந்தல்  அமைத்து  பாதுகாக்க  முற்பட்டது . ஓர் யானை  லிங்கத்தை  பூஜை  செய்ய  வந்து  அந்த  பந்தலை தகர்த்து  தண்ணீர்  ஊற்றி  அபிஷேகம்  செய்தது . இவ்வாறே  தொடர்ந்தது .  கோபம்  கொண்ட  சிலந்தி  யானையின்  துதிக்கையில்  புகுந்து  பெரும் அவஸ்த்தை  உண்டாக்கியது  வேதனை  தாளாத  யானை  துதிக்கையை  தரையில்  அடித்தது .அதில்  யானை, சிலந்தி  இரண்டுமே  மாண்டன .  அந்த  சிலந்தியின்  பக்தியை  மெச்சிய  சிவபெருமான்  சோழ  அரச  தம்பதியினருக்கு  மகனாக  பிறக்க  செய்தார் . பிற்காலத்தில்  அவர் பக்திமானாக  விளங்கி  நிறைய  சிவாலயங்களை  எழுப்பினார்   இவரைத்தான்  திருமங்கை  ஆழ்வார்   தன்  பாசுரத்தில்  குறிப்பிட்டுருக்க  வெண்டும்  என்பது  ஐயங்காரின்  அனுமானம் .  அனால்  அவர் வாழ்ந்த  காலத்தை  சரியாக  கணிக்க  இயலவில்லை அவரே  கோ  செங்கணான்  என்னும்  மன்னராவார் ..

No comments:

Post a Comment