Thursday, 31 July 2014

bhakthi era

சோழ  கோ செங்கணான்  வாழ்ந்த  காலத்திலேயே  பக்தி  அலை  தொடங்கி  இருக்க  வெண்டும் . இது  3 அல்லது  4 நூற்றாண்டாக  இருக்கலாம் . அந்த  காலகட்டத்தில்  சிலந்தி  மன்னரானது  எல்லோராலும்  நம்பப்பட்டு  ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஒரு  உண்மை . இதை  யாரும்  சந்தேகிக்க வில்லை .சில  நூற்றாண்டு  பின்   தோன்றிய  அப்பர் , சம்பந்தர்  இவர்களின்  பாசுரங்களில்   எதிரொலிக்கின்றன . அப்பர்  திரு  குறுக்கை வீரட்டானம்  என்னும்  தலத்தில்  பாடிய  பாசுரம் ,
 

No comments:

Post a Comment