சோழ கோ செங்கணான் வாழ்ந்த காலத்திலேயே பக்தி அலை தொடங்கி இருக்க வெண்டும் . இது 3 அல்லது 4 நூற்றாண்டாக இருக்கலாம் . அந்த காலகட்டத்தில் சிலந்தி மன்னரானது எல்லோராலும் நம்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை . இதை யாரும் சந்தேகிக்க வில்லை .சில நூற்றாண்டு பின் தோன்றிய அப்பர் , சம்பந்தர் இவர்களின் பாசுரங்களில் எதிரொலிக்கின்றன . அப்பர் திரு குறுக்கை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய பாசுரம் ,
No comments:
Post a Comment