இத்தகைய ஈசனின் திருவிளையாடல்கள் பல நிகழ்ந்த பக்தி அலையின் பொற்காலம் இது.
9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் தம் திருத்தொண்டர் தொகை பதிகத்தில் '' தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன் . திருநீலகண்டத்து குயவனாற்கும் அடியேன் '' என்று வரிசையாக எல்லா நாயன்மார்களையும் .எல்லோர்க்கும் அடியேன் என்று பாடுகிறார் . ஆகையால் நாயன்மார்கள் வரிசையில் இவரே கடைசி யாக இருக்கவெண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஐய்யங்கார் . ஆதலால் இந்த காலம் 9 நூற்றாண்டு வரை இருந்திருக்க வே ண்டும்.. இவர்கள் எல்லோராலும் பாடப்பெற்று பல அற்புதங்களை நிகழ்த்திய இப்பதிகங்கள் நான் முன்பே கூறியபடி 12 திருமுறை களாக தொகுக்கப்பட்டு இன்று வரை எல்லா சிவாலை யங்களிலும் பக்தியுடன் பாடப்படுகின்றன . சேக்கிழார் பெருமான் 63 நாயன்மார்கள் சரிதமும் பாடலாக புனைந்து .பெரிய புராணம் இயற்றி அதை 12வது திருமுரையாக்கி பெரும் பேறு பெற்றார் .
9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் தம் திருத்தொண்டர் தொகை பதிகத்தில் '' தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன் . திருநீலகண்டத்து குயவனாற்கும் அடியேன் '' என்று வரிசையாக எல்லா நாயன்மார்களையும் .எல்லோர்க்கும் அடியேன் என்று பாடுகிறார் . ஆகையால் நாயன்மார்கள் வரிசையில் இவரே கடைசி யாக இருக்கவெண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஐய்யங்கார் . ஆதலால் இந்த காலம் 9 நூற்றாண்டு வரை இருந்திருக்க வே ண்டும்.. இவர்கள் எல்லோராலும் பாடப்பெற்று பல அற்புதங்களை நிகழ்த்திய இப்பதிகங்கள் நான் முன்பே கூறியபடி 12 திருமுறை களாக தொகுக்கப்பட்டு இன்று வரை எல்லா சிவாலை யங்களிலும் பக்தியுடன் பாடப்படுகின்றன . சேக்கிழார் பெருமான் 63 நாயன்மார்கள் சரிதமும் பாடலாக புனைந்து .பெரிய புராணம் இயற்றி அதை 12வது திருமுரையாக்கி பெரும் பேறு பெற்றார் .
No comments:
Post a Comment