Friday, 18 July 2014

சைவ  சித்தாந்தம்  இதற்கு  வழி  காட்டுகிறது .  அத்தகைய  பக்தர்கள்  மனம்  முழுவதுமாக  சிவனுக்கே  அர்பண மாக இருக்கிறது . அவருக்காக  எத்தகைய  த்யாகமும்  அவர்களுக்கு  ஆனந்தம் . பிள்ளை கறி  சமைத்தார்  சிறுத்தொண்டர்  என்கிறது   பெரிய புராணம் . ஈசன் காளபைர வர்  உருவில்  வந்து  பசிக்கு  உணவளிக்க  வேண்ட  சிறுத்தொண்டர்  மிக்க  ம கிழ்ந்து  அவரை  உபசரித்தார் . ஈசன்  சிறுத்தொண்டரின்  பிள்ளை கறி தான்  தமக்கு  உகந்த உணவு , தர இயலுமா  என்று  வினவ  சிறுத்தொண்டர் , அவர்  மனைவி  மகன்  மூவரும்  சிறிதும்  சலனமின்றி  அதை  நிறைவேற்ற ,சிவபெருமான்  மகிழ்ந்து  தன்னுடன்  சேர்ந்து  உணவருந்த  மகனை யும்  அழைக்க  சொல்கிறார் .தொண்டரும்  சீராளா  என்று  தன்  மகனை  கூப்பிட  மகன்  ஓடி  வருகிறான்  ஈசன்  அருளால் . சிறுத்தொண்டரின்  பெருமையை  உலகறிய  செய்ய  ஈசன் ஆடிய  திரு  விளையாடல் .அன்பே  உருவான  சிவன்  இத்தகைய  கொடூரமான  கோரிக்கை  வைத்ததும்  அதன் காரணமே ,

No comments:

Post a Comment