Thursday, 3 November 2016

12 திருமுறை  இப்போது  காணலாம் . சேக்கிழார்  பெருமானால்  பாடப்பட்ட  பெருமை  மிக்க  பெரிய  புராணம் . அவருடைய  இயற்பெயர்  அருண்மொழி . சோழ  பேரரசின்  மீது  அவர்களின்  பக்தியை  காண்பிக்கும்  வகையில்  ராஜராஜ  சோழனின்  இயற்பெயரான  அருண்மொழி  வர்மன்  எனும்  பெயரை  தாங்குகிறான் .சென்னை  அருகிலுள்ள  குன்றத்தூரில்  சைவ  வேளாளர்  குடும்பத்தில்  பிறந்தார் .  சேக்கிழார்  என்பது  அவரது  குடும்ப  பெயர். அருண்மொழி  சிறு  வயது  முதலே  சிறந்த  அறிவோடு  விளங்கினான் .சைவ  சித்தாந்தத்திலும்  மற்ற  சைவ நூல்களிலும்  மிகுந்த  ஆர்வமுள்ளவனாய்   திகழ்ந்தான் .

No comments:

Post a Comment