Thursday, 17 November 2016

63  நாயன்மார்  வரலாறு  காணும்போது  ஈசனின்  அளவிலா  அன்பு  நம்மை  வியக்க  வைக்க  வைக்கிறது . அறுபத்து மூவரின்  வரலாறு  காணும்பொது  ஒரு பெரிய  உண்மை  அதிசயிக்க  வைக்கிறது . எத்தனை  வேறுபாடுகள்  காணப்படுகின்றன . ஏழை , பணக்காரன் , அரசன் ,ஆண்டி , படித்தவன்  படிக்காதவன்  எல்லோரும்  வேறுபாடின்றி   சிவ  பெருமானின்  திருவடிகளை  சேர்ந்தவர்கள் . அவனுடைய  கருணைதான்  என்னே ! சிலர்  அவனை  உளமாற  துதித்து  பாடி  மகிழ்ந்தனர் . அவனையன்றி  வேறு  எண்ணமே  இல்லாமல்   வாழ்ந்தனர் .  சிலர்  உழவார  பணி  செய்து  மகிழ்ந்தனர் . ஆலயங்கள்  எழுப்பியவர்களும்  உண்டு .சிலர்   ஒரு கொள்கைக்காக  எத்தனை   பெரிய  தியாகத்தையும்  செய்ய  துணிந்தனர் . ஈசன்  எல்லோரையும்  ஒரே  கண்ணோத்துடன்   அருளி   ஏற்றுக்கொண்டான் 

No comments:

Post a Comment