Monday, 21 November 2016

அப்பர் ,சம்பந்தர்  சுந்தரர்  போன்ற  சிலர்  ஈசனை  பலக்ஷேத்திரங்களில்  சென்று இவரை  துதித்து  பாடி  மகிழ்ந்தனர் .அப்பூதி  அடிகள்  அப்பரையே  தெய்வமாக  துதித்து  வணங்கினர் . கண்ணப்பன்  ஒரு சிறிய காலகட்டத்துக்குள்  சிவலிங்கத்தை  கண்டு  அதன்மேல்  அளவிலா  அன்பும்  பக்தியும்   கொண்டு  லிங்கத்தின்  கண்களிலிருந்து  குருதி  வழிவதை  காண  சகியாமல்  தன்  கண்களை   பிடுங்கி  எடுத்து  அதை  பொருத்த  முற்படுகிறான் .




No comments:

Post a Comment