அப்பர் ,சம்பந்தர் சுந்தரர் போன்ற சிலர் ஈசனை பலக்ஷேத்திரங்களில் சென்று இவரை துதித்து பாடி மகிழ்ந்தனர் .அப்பூதி அடிகள் அப்பரையே தெய்வமாக துதித்து வணங்கினர் . கண்ணப்பன் ஒரு சிறிய காலகட்டத்துக்குள் சிவலிங்கத்தை கண்டு அதன்மேல் அளவிலா அன்பும் பக்தியும் கொண்டு லிங்கத்தின் கண்களிலிருந்து குருதி வழிவதை காண சகியாமல் தன் கண்களை பிடுங்கி எடுத்து அதை பொருத்த முற்படுகிறான் .
No comments:
Post a Comment