Sunday, 24 July 2016

சேரமான்  பெருமானார்  சுந்தரரை  காண  பெரும் ஆவல் கொண்டவராய்   திருவாரூர்  சென்று  அவருடன்  நெருங்கி  பழகி  தம்பிரான்  தோழனான  அவர்  சேராமந்தோழன்  என  அழைக்கப்படும்  அளவுக்கு  அவருடன்  நெருக்கமானார் . அவருடனேயே  கைலாயமும்  சென்றார்  என்று  சுந்தரர்  வரலாறு  காணும்போது  அறிந்தோம் .

No comments:

Post a Comment