சேரமான் பெருமானார் சுந்தரரை காண பெரும் ஆவல் கொண்டவராய் திருவாரூர் சென்று அவருடன் நெருங்கி பழகி தம்பிரான் தோழனான அவர் சேராமந்தோழன் என அழைக்கப்படும் அளவுக்கு அவருடன் நெருக்கமானார் . அவருடனேயே கைலாயமும் சென்றார் என்று சுந்தரர் வரலாறு காணும்போது அறிந்தோம் .
No comments:
Post a Comment