Monday, 11 July 2016

நாம்  முன்பே  சுந்தரர்  வாழ்க்கை  வாழலாற்றில்  இவரை  சந்தித்திருக்கிறோம் . இவருடைய  பெருமையும்  அறிந்திருக்கிறோம் .சுந்தரர் 'சேரமான் தோழன் '  என  அழைக்கப்பெற்றிருப்பதை  கண்டோம் . இவருக்கு  பூஜை  முடித்ததும்  ஈசனின்  நடனத்தின்  சிலம்பொலி  தினமும்  இவர்  காதில்  கேட்க்கும்  என்றும்  அறிவோம் . எல்லாவற்றிர்க்கும்  மேலாக  இந்த  திருமுறையின்  முதல்  பதிகத்தில்  ஈசனே  தன்  கைப்பட  இவர்க்கு  ஓலை    எழுதி  இருப்பதையும்  கண்டோம் .  இவர்  சுந்தரருடன்  சேர்ந்து  கைலாயம்  சென்றதையும்  கண்டோம் . இத்தகைய  பெருமை  வாய்ந்த  இவரை  பற்றி  அறிந்து  கொள்வது  நமக்கு  பெரும்  பாக்கியமே .

No comments:

Post a Comment