நாம் முன்பே சுந்தரர் வாழ்க்கை வாழலாற்றில் இவரை சந்தித்திருக்கிறோம் . இவருடைய பெருமையும் அறிந்திருக்கிறோம் .சுந்தரர் 'சேரமான் தோழன் ' என அழைக்கப்பெற்றிருப்பதை கண்டோம் . இவருக்கு பூஜை முடித்ததும் ஈசனின் நடனத்தின் சிலம்பொலி தினமும் இவர் காதில் கேட்க்கும் என்றும் அறிவோம் . எல்லாவற்றிர்க்கும் மேலாக இந்த திருமுறையின் முதல் பதிகத்தில் ஈசனே தன் கைப்பட இவர்க்கு ஓலை எழுதி இருப்பதையும் கண்டோம் . இவர் சுந்தரருடன் சேர்ந்து கைலாயம் சென்றதையும் கண்டோம் . இத்தகைய பெருமை வாய்ந்த இவரை பற்றி அறிந்து கொள்வது நமக்கு பெரும் பாக்கியமே .
No comments:
Post a Comment