Tuesday, 19 July 2016

ஒருநாள்  சேரமான்  பட்டத்து  யானை  மேல்  சென்று  கொண்டிருந்த  போது  ஒரு சலவை  தொழிலாளி  வந்து  கொண்டிருந்தான் . அவன்  உடலெல்லாம்  சுண்ணாம்பு  நீரால்  வெளுத்து  காணப்பட்டது . சேரமான்  அதை  திருநீறு  என்று  எண்ணிக்கொண்டு  யானையை  விட்டு  இறங்கி  அவன்  காலடியில்  விழுந்தான் . திகைப்படைந்த  தொழிலாளி  தான்  சாதாரண  சலவை  தொழிலாளி  என்று  வற்புறுத்தியும்  அரசன்  காதில்  அது  விழவே  இல்லை .அவனுடைய  பக்தியின்  ஆழம்  வியக்கத்தக்கது .

No comments:

Post a Comment