Saturday, 23 July 2016

சிறந்த  ஆடலரசன்  பக்தரான சேரமானுக்கு   பூஜை  முடித்ததும்  அவரின்  சலங்கை  ஒலி  கேட்கும் . அவர்  பரவசமடைவார் . ஒரு  நாள்  அதை  கேட்காததால்  அவர்  மிகுந்த  அதிர்ச்சி  அடைந்து  தன்னை  தானே  மாய்த்துக்கொள்ள  முனைந்தார் . கருணைக்கடலான  ஈசன்  அவரை  தடுத்து  தான்  சுந்தரருடைய  பாடல் கேட்டதால்  அதில்  மயங்கி  காலதாமதம்  செய்துவிட்டதாக  கூறுகிறார் . ஈசன்  உள்ளத்தில்  அவர்கள்  இருவரையும்  சந்திக்க  வைக்கும்  ஆவல் உண்டாயிற்று .

No comments:

Post a Comment