சிறந்த ஆடலரசன் பக்தரான சேரமானுக்கு பூஜை முடித்ததும் அவரின் சலங்கை ஒலி கேட்கும் . அவர் பரவசமடைவார் . ஒரு நாள் அதை கேட்காததால் அவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து தன்னை தானே மாய்த்துக்கொள்ள முனைந்தார் . கருணைக்கடலான ஈசன் அவரை தடுத்து தான் சுந்தரருடைய பாடல் கேட்டதால் அதில் மயங்கி காலதாமதம் செய்துவிட்டதாக கூறுகிறார் . ஈசன் உள்ளத்தில் அவர்கள் இருவரையும் சந்திக்க வைக்கும் ஆவல் உண்டாயிற்று .
No comments:
Post a Comment