திருமூலரின் அறியுரை ஆறறிவு படைத்த மனிதன் உயர்வடைய பெரும் சாதனமாகும் . அவர் முதலில் குறிப்பிடுவது தானமாகும் . மனிதன் தன்னால் இயன்ற அளவு இல்லாதவர்க்கு அளிப்பது பெரும் சிறப்பு . அவர் பெரிய அளவு தானம் செய்ய இல்லாதவரை வற்புறுத்தவில்லை அவர் சொல்கிறார் :
யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை , யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி , யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே ||
எத்தனை எளிமையான அறியுரை .
யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை , யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி , யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே ||
எத்தனை எளிமையான அறியுரை .
No comments:
Post a Comment