Wednesday, 30 March 2016

daanam

திருமூலரின்  அறியுரை  ஆறறிவு  படைத்த  மனிதன்  உயர்வடைய  பெரும்  சாதனமாகும் . அவர்  முதலில்  குறிப்பிடுவது  தானமாகும் .  மனிதன்  தன்னால்  இயன்ற  அளவு இல்லாதவர்க்கு  அளிப்பது  பெரும்  சிறப்பு . அவர்  பெரிய  அளவு  தானம்  செய்ய  இல்லாதவரை  வற்புறுத்தவில்லை  அவர்  சொல்கிறார் :
யாவர்க்குமாம்  இறைவர்க்கு  ஒரு  பச்சிலை , யாவர்க்குமாம்  பசுவுக்கொரு  வாயுறை

யாவர்க்குமாம்  உண்ணும்போது  ஒரு  கைப்பிடி , யாவர்க்குமாம்  பிறர்க்கு  இன்னுரைதானே ||
எத்தனை  எளிமையான  அறியுரை .

No comments:

Post a Comment