யார்க்கும் இடுமின் அவர் இவர் என்னமின் ?) என வினவுகிறார் திருமூலர் . பசி என்று வருபவன் யாராயினும் இல்லை எனாது அன்னமிடல் அவசியம் .எவ்வித பேதமும் பார்த்தல் கூடாது . நாம் செய்யும் தானமே நம்மை தொடர்ந்து வரும் . செல்வம் இருந்தும் எவ்வித தானமும் செய்யாதவன் வாழ்ந்தும் வாழாதவன் . அவன் எட்டி காய் பழுத்தும் யார்க்கும் உதவாமல் இருப்பது போல் அவனும் இருப்பதும் இல்லாததும் ஒன்றே . அவனை ஒறுத்தல் நன்று என்று கூறுகிறார் .
No comments:
Post a Comment