Thursday, 31 March 2016

யார்க்கும்  இடுமின்   அவர்  இவர்  என்னமின் ?) என  வினவுகிறார்  திருமூலர் . பசி என்று  வருபவன்  யாராயினும்  இல்லை  எனாது  அன்னமிடல்  அவசியம் .எவ்வித  பேதமும்  பார்த்தல்  கூடாது . நாம்  செய்யும்  தானமே  நம்மை  தொடர்ந்து  வரும் . செல்வம்  இருந்தும்  எவ்வித  தானமும்  செய்யாதவன்  வாழ்ந்தும்  வாழாதவன் . அவன் எட்டி காய்   பழுத்தும்  யார்க்கும்  உதவாமல்  இருப்பது  போல்  அவனும்  இருப்பதும்  இல்லாததும்  ஒன்றே . அவனை  ஒறுத்தல்  நன்று  என்று  கூறுகிறார் .

No comments:

Post a Comment