Tuesday, 29 March 2016

அரசனுடைய  பெரும்  கடமைகளை  உணர்த்திய  திருமூலர்  அரசன்  நேர்மை  தவறுவதால்  உண்டாகும்  பெரும்  அவலங்களையும்  உணர்த்துகிறார் . அரசன்  கடமை  தவறுவதால்  நாட்டின்  வளமை  குறைகிறது  மக்கள்  துன்பப்பட  வேண்டி  இருக்கிறது . அரசனின்  தவறால்  வானம்  பொய்த்து வறுமை  ஓங்குகிறது . அடுத்து  வானத்து  சிறப்பையும்  கூறுகிறார் .ஈசனின்  கொடையாக  நமக்கு  கிடைக்கும்  மழை . நம் வாழ்வின் ஜீவநாடி .

No comments:

Post a Comment