வேதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் யாகங்கள் செய்வதின் அவசியத்தை வலியுறுத்துகிறார் . அந்தணர்களின் கடமையை அடுத்து வலியுறுத்துகிறார் . வேதம் ஓதுவதையும் மாணவர்களுக்கு வேத பாடசாலை நடத்துவதுமே அவர்களுக்கு முக்கிய கடமையாகும் .தக்ஷிணையும் கிடைத்ததை பெற்றுக்கொண்டு அதிலும் இயன்ற அளவு தானம் செய்வது அவசியம் . யாகங்களை ஒரு சிறு தவறில்லாமல் நடத்தி வைத்து நாட்டின் சுபிக்ஷத்தை காப்பது அவர்கள் கடமையே . இவ்வாறு நாட்டின் வளத்திற்கு அந்தணர்களின் பங்கு பெரியது .
No comments:
Post a Comment