Wednesday, 9 March 2016

வேதத்தில்  குறிப்பிட்டிருப்பது  போல்  யாகங்கள்  செய்வதின்  அவசியத்தை  வலியுறுத்துகிறார் . அந்தணர்களின்  கடமையை  அடுத்து  வலியுறுத்துகிறார் . வேதம்  ஓதுவதையும்  மாணவர்களுக்கு   வேத  பாடசாலை  நடத்துவதுமே  அவர்களுக்கு  முக்கிய  கடமையாகும் .தக்ஷிணையும்  கிடைத்ததை  பெற்றுக்கொண்டு  அதிலும்  இயன்ற அளவு  தானம்  செய்வது  அவசியம் . யாகங்களை  ஒரு  சிறு  தவறில்லாமல்  நடத்தி  வைத்து  நாட்டின்  சுபிக்ஷத்தை  காப்பது  அவர்கள்  கடமையே . இவ்வாறு  நாட்டின்  வளத்திற்கு  அந்தணர்களின்  பங்கு  பெரியது . 

No comments:

Post a Comment