அந்தணரின் கடமையை வலியுறுத்திய திருமூலர் அரசனின் கடமைகளையும் கூறுகிறார் .மதிகுறைவான அரசனால் சரியான நீதி நிலைநாட்ட முடியாது . அறநெறி மிக்க மதியூக மந்திரி யை பெற்று அவர் சொல் தட்டாமல் ஆட்சி நடத்துவது அவர் கடமை . அரசன் நீதிமானாக இருந்தால்தான் மக்கள் நல்லபடி வாழ முடியும் . மாதம் மும்மாறி பொழிந்து வளம் செழிக்கும் .
அடுத்து தானத்தின் சிறப்பை உணர்த்துகிறார் .
அடுத்து தானத்தின் சிறப்பை உணர்த்துகிறார் .
No comments:
Post a Comment