Thursday, 24 March 2016

அந்தணரின்  கடமையை  வலியுறுத்திய  திருமூலர்  அரசனின்  கடமைகளையும்  கூறுகிறார் .மதிகுறைவான  அரசனால்  சரியான  நீதி  நிலைநாட்ட  முடியாது . அறநெறி  மிக்க  மதியூக  மந்திரி யை  பெற்று  அவர்  சொல்  தட்டாமல்  ஆட்சி  நடத்துவது  அவர்  கடமை . அரசன்  நீதிமானாக  இருந்தால்தான்  மக்கள்  நல்லபடி  வாழ  முடியும் . மாதம்  மும்மாறி  பொழிந்து  வளம்  செழிக்கும் .
அடுத்து  தானத்தின்  சிறப்பை  உணர்த்துகிறார் .

No comments:

Post a Comment