அரியானை அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை அணுவையார்க்கும்
தெரியாத தத்துவனை தேனை பாலை
திகழொளியை தேவர்கள் தம்கோனை மற்றை
கரியானை நான்முகனை கனலை காற்றை
கனைகடலை குலவரையை கலந்து நின்ற
பெரியானை பெரும்பற்ற புலியுரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே |
அப்பர் தாம் சமண மதத்தில் இருந்த போது தாம் செய்த சிவநிந்தனையை எண்ணி எப்போதும் மன வேதனை கொண்டே இருந்தார் . இவ்வாறு பல பாடல்களில் தன் மன சோர்வை வெளி படுத்துகிறார் . ஈசனை பாடாத நாளெல்லாம் வாழ்ந்தும் வாழாத நாளாகவே கருதுகிறார் .அத்தனை நாட்கள் விணானதை மிகுந்த வேதனையுடன் வெளிப்படுத்துகிறார் . பெரும்பற்ற புலியூரானின் மேல் இவ்வாறு 10 தாண்டகங்கள் பாடியுள்ளார் .
அருமறையின் அகத்தானை அணுவையார்க்கும்
தெரியாத தத்துவனை தேனை பாலை
திகழொளியை தேவர்கள் தம்கோனை மற்றை
கரியானை நான்முகனை கனலை காற்றை
கனைகடலை குலவரையை கலந்து நின்ற
பெரியானை பெரும்பற்ற புலியுரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே |
அப்பர் தாம் சமண மதத்தில் இருந்த போது தாம் செய்த சிவநிந்தனையை எண்ணி எப்போதும் மன வேதனை கொண்டே இருந்தார் . இவ்வாறு பல பாடல்களில் தன் மன சோர்வை வெளி படுத்துகிறார் . ஈசனை பாடாத நாளெல்லாம் வாழ்ந்தும் வாழாத நாளாகவே கருதுகிறார் .அத்தனை நாட்கள் விணானதை மிகுந்த வேதனையுடன் வெளிப்படுத்துகிறார் . பெரும்பற்ற புலியூரானின் மேல் இவ்வாறு 10 தாண்டகங்கள் பாடியுள்ளார் .
very nice .thought provoking
ReplyDelete