Monday, 9 February 2015

appar,sambanthar

அப்பருடைய  பக்தி  தா சபாவம்  ஈசனுக்கு  அடியார்க்கும்  அடியேன்  என்கிற  பாவம் .உழவார  பணியே  மூச்சு  என்று  வாழ்ந்தவர் . எல்லா  பதிகங்களிலும்  தன்னை  மன்னித்து  எல்லா  சோதனைகளிலும்  தன்னை  உடனுக்குடன்  காத்து  ரக்ஷித்ததையும்   நினைவு  கூறுகிறார் . ஈசனின்  தன்னை  மன்னித்து  ஏற்ற  தயாள  குணத்தை  அடிக்கடி  நினைவு கூறுகிரார்  அவர்  பாடல்களில்  இந்த  எளிமை  அதிகம்  காணப்படும் . "தலையே  நீ  வணங்காய் " "நற்துணை  ஆவது  நமசிவாயவே '' சிராப்பள்ளி  பதிகத்தில்  "பேயனேன்  எனை  ஆண்ட  பெருந்தகை " என்று  தன்னை  பேயாக  சித்தரித்து  கொள்கிறார் .

No comments:

Post a Comment