Tuesday, 17 February 2015

cont.

இந்த  தொடரின்  ஆரம்பத்தில்  சம்பந்தரின்  ஓர்  அற்புதமான  பதிகத்தை  பற்றி  குறிப்பிட்டிருந்தேன் . ''மாலை  மாற்று '' அதாவது  அப்பாட்டின்  அடிகள்  இடமிருந்து  வலமாகவும் , வலமிருந்து  இடமாகவும்  ஒரே  வாசகம்  இருக்கும் . மேலும்  அதில்  6 எழுத்துகளே  உபயோக  படுத்தி  உள்ளார் . அதற்கு  அப்போது  அர்த்தம்  எழுத  வில்லை . மகா  பெரியவர்  எழுதிய  ' தெய்வத்தின்  குரல்' லிருந்து  எடுத்து  எழுதுகிறேன் . பாட்டு ,
யாமாமா  நீ  யாமாமா  யாழி காமா  காணாகா |
காணாகாமா  காழீயா  மாமாயா  நீ  மாமாயா .

No comments:

Post a Comment