Sunday, 15 February 2015

sambandarcont.

சம்பந்தர்  கோளறு  பதிகத்தில் ,
தானுறு  கோளும்  நாளும்  அடியாரை  வந்து
  நலியாத  வண்ணம்  உரை  செய்
ஆனசொல்  மாலை  ஓதும்  அடியார்கள்  வானில்
  அரசாள்வர்  ஆணை  நமதே |
இவ்வாறு  இவருடைய  பதிகங்களில்  ஒரு உறுதி  காண்கிறோம் . உமை  அன்னையையும்  ஈசனையும்  பெற்றோராக  அடைந்த  அவருக்கு  அல்லாமல்  வேறு  யாருக்கு இவ்வுறுதி   சாத்தியம் .

No comments:

Post a Comment