Monday, 2 February 2015

apparcont.

உழவாரபணியெ  உயிர் 
மூச்சென  வாழ்ந்த  அப்பர்பிரான்  இவ்வாறு  பாடியதில்  வியப்பென்ன  இருக்கமுடியும் ? கோவில்  செல்லும்  பெண்கள்  செய்ய  வேண்டிய  பணிகளை  இத்தாண்டகத்தில்  விரிவாக  பாடுகிறார் .இவ்வாறு  ஆலையங்களில்  தொழ  செல்பவர்கள்  ஆற்ற  வெண்டிய  முறையை  இந்த  காலத்தில்  தான்  தோன்றி  இருக்குமோ  என்று  எண்ண  தோன்றுகிறது . 

1 comment: