Sunday, 9 December 2018

தாயுமானவரை   கண்குளிர   சேவித்துக்கொண்டு   யானைக்கும்   சிலந்திக்கும்   முக்தி  கொடுத்து  தன்   ஒப்பில்லாத   கருணையை   காட்டி   தனக்கு   எல்லா   ஜீவன்களுமே    சமம்   என்று   உணர்த்திய   ஜம்புகேஸ்வரரை   மனம்   குளிர   பதிகம்   பாடி   வணங்கி னார் .   அவர்   சென்ற   இடங்களிலெல்லாம்    இவர்    வருகையை   கேள்விப்பட்டதுமே  ஆனந்தம்   அடைந்த   அவரை   மக்கள்   கூட்டம்   சகல   விதமான   மரியாதைகளுடன்      வரவேற்றன .   

No comments:

Post a Comment