தாயுமானவரை கண்குளிர சேவித்துக்கொண்டு யானைக்கும் சிலந்திக்கும் முக்தி கொடுத்து தன் ஒப்பில்லாத கருணையை காட்டி தனக்கு எல்லா ஜீவன்களுமே சமம் என்று உணர்த்திய ஜம்புகேஸ்வரரை மனம் குளிர பதிகம் பாடி வணங்கி னார் . அவர் சென்ற இடங்களிலெல்லாம் இவர் வருகையை கேள்விப்பட்டதுமே ஆனந்தம் அடைந்த அவரை மக்கள் கூட்டம் சகல விதமான மரியாதைகளுடன் வரவேற்றன .
No comments:
Post a Comment