திண்ணன் காலையில் எழுந்து வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வேட்டையாடி கொன்ற விலங்கை கழுவி பக்குவமாக சமைத்து அங்கு மரத்தில் இருந்த தேன் கூட்டிலிருந்து தேனை எடுத்து அத்துடன் சேர்த்து தன் வா டிக்கைபடி தன் வாயில் நீரை எடுத்துக்கொண்டு வில்வம் மற்றும் மலர்களை பறித்து தன் தலையில் செருகிக்கொண்டு ஆனந்தமாக ஓடி வந்து தன் செருப்பு காலால் லிங்கத்தின் மீதிருந்த பூக்களை தள்ளி விட்டு தன் வாயில் கொண்டுவந்த நீரால் ஐயனுக்கு அபிஷேகம் செய்து தான் கொண்டுவந்த விலை மதிக்கமுடியாத தன் ஆத்மார்த்த அன்பை சேர்த்து செய்த அந்த உணவை எல்லை இல்லா ஆனந்தத்துடன் படைத்தான் . ஈசன் அதை சொல்லொணா அன்புடன் ஏற்று கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை .
Saturday, 28 October 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment