அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
ஈசனை அடைய ஒரே மார்க்கம் அன்பு, அனபு ஒன்றே . அது அன்றி வேறில்லை .
''அன்போடு உருகி அகம் குழைவார்கன்றி '' வேறு யார்க்கும் எய்த ஒண்ணாதே . என்று அழுத்தமாக கூறுகிறார் . உடலை வருத்தி செய்யும் எவ்விதமான பிரார்த்தனைகளோ , சடங்குகளோ ஈசனை குளிர வைக்காது , அன்பே அவரை மகிழ்விக்கும் .அன்புக்கு கட்டுப்படும் அவர் தம் அடியோர்களுக்காக எத்தனை இறங்கி வருகிறார் என்பதை நாயன்மார்கள் கதைகளில் நாம் கண்டோம் . கூலி ஆளாக வந்து பிரம்படி படுகிறார் . பொதி சோறு சுமக்கிறார் . வீதியில் நடந்து தூது போகிறார் .அன்புக்கு அடிபணிந்து எதையும் செய்ய தயங்காதவர் . திருமூலர் இதையே அழுத்தமாக கூறுகிறார் .
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
ஈசனை அடைய ஒரே மார்க்கம் அன்பு, அனபு ஒன்றே . அது அன்றி வேறில்லை .
''அன்போடு உருகி அகம் குழைவார்கன்றி '' வேறு யார்க்கும் எய்த ஒண்ணாதே . என்று அழுத்தமாக கூறுகிறார் . உடலை வருத்தி செய்யும் எவ்விதமான பிரார்த்தனைகளோ , சடங்குகளோ ஈசனை குளிர வைக்காது , அன்பே அவரை மகிழ்விக்கும் .அன்புக்கு கட்டுப்படும் அவர் தம் அடியோர்களுக்காக எத்தனை இறங்கி வருகிறார் என்பதை நாயன்மார்கள் கதைகளில் நாம் கண்டோம் . கூலி ஆளாக வந்து பிரம்படி படுகிறார் . பொதி சோறு சுமக்கிறார் . வீதியில் நடந்து தூது போகிறார் .அன்புக்கு அடிபணிந்து எதையும் செய்ய தயங்காதவர் . திருமூலர் இதையே அழுத்தமாக கூறுகிறார் .
No comments:
Post a Comment