Friday, 22 January 2016

திருமந்திரம்  என்கிற  நூலை  நமக்கு  அளித்த  பெருமானார்  'தான்  பெற்ற  இன்பம்   பெருக  இவ்வயகம் ' என்ற  தம்  கூற்றுக்கு  ஒப்ப   தாம்  நந்தி  தேவரிடம்  கற்ற  அனைத்தையும்  இவ்வுலகம்  உய்வதற்கு  நமக்கு  கொடையாய்  அளித்துள்ளார் . எவ்வாறு  பெரும்  யோகிகள்  பல்லாண்டு  எவ்வித  பிணியும்  இல்லாமல்  நீண்ட  ஆயுளுடன்  நலமாக  பலவிதமான  யோக  சித்திகளுடன்  வாழ்கிறார்கள்  என்பதை  விளக்குவதே   இவ்வரிய  நூல் . நிறைய  அரிய  பயிற்ச்சிகள்  தேவை படுவதை    விளக்குகிறார் .

No comments:

Post a Comment