மன்னியசீர் மறை நாவல் நின்றவூர் பூசல் |
தொண்டை நாட்டில் உள்ளது திருநின்றவூர் . அவ்வூரில் பூசலார் என்று ஒரு அந்தணர் வாழ்ந்து வந்தார் . சிறந்த சிவபக்தர் . வேதசாஸ்திரங்களில் மிக்க தேர்ச்சி பெற்றவர் . அதையே ஜீவனோபாயத்திற்கும் செய்து வருபவர் . சிவனடியார்களிடம் பேரன்பு கொண்டவர் . அவர்களுக்கு தன்னால் இயன்ற தொண்டுகளை செய்வதை லட்சியமாக கொண்டு வாழ்ந்து வந்தார் . வேத சாஸ்திரங்களை போதித்தும் வந்தார் .
அந்த ஊரில் எம்பெருமான் கோயில் இல்லாததால் பக்தர்கள் பக்கத்து ஊர் சென்று ஐயனை சேவிக்க வேண்டி இருந்தது . இது பூசலாருக்கு பெரும் மன வருத்தம் அளித்தது . திருநின்றவூரில் ஒரு கோயில் கட்ட வேண்டுமென்ற பேரவா அவர் மனதில் எழுந்தது .
தொண்டை நாட்டில் உள்ளது திருநின்றவூர் . அவ்வூரில் பூசலார் என்று ஒரு அந்தணர் வாழ்ந்து வந்தார் . சிறந்த சிவபக்தர் . வேதசாஸ்திரங்களில் மிக்க தேர்ச்சி பெற்றவர் . அதையே ஜீவனோபாயத்திற்கும் செய்து வருபவர் . சிவனடியார்களிடம் பேரன்பு கொண்டவர் . அவர்களுக்கு தன்னால் இயன்ற தொண்டுகளை செய்வதை லட்சியமாக கொண்டு வாழ்ந்து வந்தார் . வேத சாஸ்திரங்களை போதித்தும் வந்தார் .
அந்த ஊரில் எம்பெருமான் கோயில் இல்லாததால் பக்தர்கள் பக்கத்து ஊர் சென்று ஐயனை சேவிக்க வேண்டி இருந்தது . இது பூசலாருக்கு பெரும் மன வருத்தம் அளித்தது . திருநின்றவூரில் ஒரு கோயில் கட்ட வேண்டுமென்ற பேரவா அவர் மனதில் எழுந்தது .
No comments:
Post a Comment