Thursday, 5 September 2019

கோட்புலியாரை   புகழ்ந்து   பாடிய   சுந்தரர்   மேலும்   அடியார்களை   வணங்கி   துதித்து  பாடுகிறார் .   ஆரூர்   ஈசன்   கட்டளை   படி   அவர்   அடி   எடுத்து   கொடுத்த   வாக்கை   " தில்லை   வாழ்   அந்தணர்தம்   அடியார்க்கும்   அடியேன்"   என்று   தொடங்கி   ஈசன்   உள்ளம்   கவர்ந்த   அடியார்களை  பாடிக்கொண்டு   வந்தவர்      மேலும்   அடியார்களை   வணங்கி   துதிக்கிறார் .  

No comments:

Post a Comment