கோட்புலியாரை புகழ்ந்து பாடிய சுந்தரர் மேலும் அடியார்களை வணங்கி துதித்து பாடுகிறார் . ஆரூர் ஈசன் கட்டளை படி அவர் அடி எடுத்து கொடுத்த வாக்கை " தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று தொடங்கி ஈசன் உள்ளம் கவர்ந்த அடியார்களை பாடிக்கொண்டு வந்தவர் மேலும் அடியார்களை வணங்கி துதிக்கிறார் .
No comments:
Post a Comment