கடற்காழி கணநாதன் அடியார்க்கு அடியேன் |
சீர்காழியில் அந்தணர் குலத்தில் பிறந்த ஒரு சிறந்த சிவபக்தர் வாழ்ந்து வந்தார் . பெயர் கணநாதர் . சிவத்தொண்டே வாழ்வு லட்சியமாக கொண்டு வாழ்ந்து வந்தார் . தம்மை நாடி வருபவர்களையும் அன்புடன் வரவேற்று அவர்களையும் அத்தொண்டில் ஈடுபடுத்துவார் . எல்லோரும் சேர்ந்து நந்தவனம் அமைத்து பூச்செடிகள் வளர்த்து தினம் பூமாலைகள் ஐயனுக்கு சமர்ப்பித்து இன்பம் எய்தினார் . திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு வருவது . தோட்டம் சுத்தம் செய்வது கோயில் , பிரகாரம் மெழுகி கோலம் ,போடுவது விளக்கு ஏற்றுவது ஈசனுக்கு மனம் குளிர பக்தி பாடல்கள் பாடுவது போன்று பல நற்பணிகளை செய்து வந்தனர் . அவரவர்களுக்கு பிடித்தமான பணிகளில் எல்லோருக்கும் பயிற்சி அளிப்பார் . அவருக்கு சம்பந்த பெருமானிடம் அளவற்ற பக்தி . அவரை தினமும் சந்தித்து வணங்கி வந்தார் .அவருடைய அருந்தொண்டுகளால் மகிழ்ந்த எம்பிரான் அவருக்கு முக்தி கொடுத்து அவரை கணங்களுக்கு அதிபர் ஆக்கினார் .
சீர்காழியில் அந்தணர் குலத்தில் பிறந்த ஒரு சிறந்த சிவபக்தர் வாழ்ந்து வந்தார் . பெயர் கணநாதர் . சிவத்தொண்டே வாழ்வு லட்சியமாக கொண்டு வாழ்ந்து வந்தார் . தம்மை நாடி வருபவர்களையும் அன்புடன் வரவேற்று அவர்களையும் அத்தொண்டில் ஈடுபடுத்துவார் . எல்லோரும் சேர்ந்து நந்தவனம் அமைத்து பூச்செடிகள் வளர்த்து தினம் பூமாலைகள் ஐயனுக்கு சமர்ப்பித்து இன்பம் எய்தினார் . திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு வருவது . தோட்டம் சுத்தம் செய்வது கோயில் , பிரகாரம் மெழுகி கோலம் ,போடுவது விளக்கு ஏற்றுவது ஈசனுக்கு மனம் குளிர பக்தி பாடல்கள் பாடுவது போன்று பல நற்பணிகளை செய்து வந்தனர் . அவரவர்களுக்கு பிடித்தமான பணிகளில் எல்லோருக்கும் பயிற்சி அளிப்பார் . அவருக்கு சம்பந்த பெருமானிடம் அளவற்ற பக்தி . அவரை தினமும் சந்தித்து வணங்கி வந்தார் .அவருடைய அருந்தொண்டுகளால் மகிழ்ந்த எம்பிரான் அவருக்கு முக்தி கொடுத்து அவரை கணங்களுக்கு அதிபர் ஆக்கினார் .
No comments:
Post a Comment