Monday, 17 June 2019

ஆர்கொண்ட   வேர்க்கூ ற்றன்    களந்தைக்கோன்   அடியேன்  |

 திருக்களந்தை   எனும்   ஊரில்    கூ ற்றனார்   எனும்   பெயர்கொண்ட   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர்  . சதா    பஞ்சாக்ஷ்ராம்  ஓதியபடியே    இருப்பார் .  சிவனடியார்களிடம்   அதிக   அன்பு   செலுத்துபவர் .அவருக்கு   இறைவன்   அருளால்   மிக்க   செல்வம்   சேர்ந்தது .  சதுரங்க   சேனை  குவிந்தது .  அதைக்கொண்டு   அக்கம்பக்க   நாடுகளை   வென்று  நல்லாட்சி   புரிந்து   வந்தார் .  மக்களும்   மனதிருப்தியுடன்   வாழ்ந்து   வந்தனர் .

No comments:

Post a Comment