Monday, 24 June 2019

பொய்யடிமை   இல்லாத   புலவர்க்கும்   அடியேன்
பொழில்   கருவூர்   துஞ்சிய   புகழ்   சோழருக்கு   அடியேன் |

சோழநாட்டில்   உறையூரை   தலைநகராக   கொண்டு   ஆட்சி   செய்து   வந்தார்   புகழ்ச்சோழர்    என்ற   மன்னர் .   அவர்   சிவபெருமானிடம்   அளவிலா   பக்தி   கொண்டிருந்தார் .  சிவனடியார்களிடத்தும்   மிகுந்த   பக்தியுடன்   அவர்களுக்கு   சேவை   செய்து   வந்தார் .  ஒரு   சமயம்   அவருக்கு   திரை   செலுத்த   கொங்கு   தேசத்திலிருந்தும்   குடகு   தேசத்திலிருந்தும்   அரச   பிரதிநிதிகள்   வந்திருந்தனர் .  மன்னன்   அவர்களை   வரவேற்று   உபசரிக்க  மேற்கு    ராஜதானியான   கருவூரிற்கு   வந்தார் .  அங்கு   அவர்களை  உபசரித்து   கெளரவித்தார் .

No comments:

Post a Comment