Thursday, 5 April 2018

நாவுக்கரசரின்   இத்திடமான   ஈசனிடம்   கொண்ட   நம்பிக்கை   அவரை  இத்தனை   பேராபத்திலிருந்து   காப்பாற்றிய   அதிசயம்   பல்லவனை   சிறிது   கலக்கமடையவே   செய்தது .  அனால்   சமணர்கள்   விடுவதாக   இல்லை .  அவரை   பெரும்   பாறையில்  கட்டி    கடலில்   எறிய   செய்தனர் .  'சொற்றுணை    வேதியன்   சோதி   வானவன் '  எனும்   நமசிவாய   பதிகம்   பாட   அந்த   பாறையே   தோணியாகி   அவரை   திருப்பாப்புலியூர்   கரையில்   சேர்த்து .  நாவுக்கரசர்   நன்றி   பெருக்குடன்   அவ்வூர்   ஆலயத்தில்   ஐயனை   பதிகங்கள்   பாடி   மனமாற   தொழுது   மகிழ்ந்தார் .  பிறகு   சிவாலயங்களை   தொழ   பயணம்   புறப்பட்டார் .  மன்னனுக்கு   அப்போதுதான்   அவர்   மகிமை     விளங்கியது.   

No comments:

Post a Comment