அவ்வூரில் சிவகாமியாண்டார் என்றொரு பக்தர் வாழ்ந்து வந்தார் . அவர் நந்தவனங்கள் தோறும் சென்று மலர்களை சேகரித்து மாலையாக தொடுத்து ஈசனுக்கு அவைகளை சாற்றி அழகு பார்த்து மகிழ்வார் .. தினந்தோறும் அதிகாலை எழுந்து ஆற்றில் நீராடி வாயில் ஒரு துணியை சுற்றிக்கொண்டு மலர்களை கொய்து மாலையாக தொடுப்பார் . ஒரு கூடையில் அடுக்கி எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று மாலைகளை ஐயனுக்கு சாற்றி அழகு பார்த்து மகிழ்வார் . அவர் முதுமை அடைந்துவிட்ட போதிலும் விடாது இச்சேவையை செய்து வந்தார் .
No comments:
Post a Comment