இலைமலிந்த வேல்நம்பி எரிபக்தர்க்கு அடியேன் !
சோழ நாட்டை கருவூர் தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான் புகழ் சோழ மன்னன் . அவ்வூரில் கோயில்கொண்டிருக்கும் பசுபதீஸ்வரர் மீது எல்லை இல்லா பக்தி கொண்ட அடியார் ஒருவர் இருந்தார் . அவர் ஈசன் மீது கொண்ட அன்பிற்கு ஒரு படி மேலேயே சிவனடியார்கள் மீது பக்தி வைத்திருந்தார் . அவர்களுக்கு யாரேனும் தீங்கு இழைத்தார் என்று அறிந்தால் தான் எப்போதும் வைத்திருக்கும் மழுவை எறிந்து தண்டனை அளித்தே தீருவார் ,, அதன் காரணமாக அவர் எறி பக்தர் என்றே அழைக்கப்பட்டார் .
சோழ நாட்டை கருவூர் தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தான் புகழ் சோழ மன்னன் . அவ்வூரில் கோயில்கொண்டிருக்கும் பசுபதீஸ்வரர் மீது எல்லை இல்லா பக்தி கொண்ட அடியார் ஒருவர் இருந்தார் . அவர் ஈசன் மீது கொண்ட அன்பிற்கு ஒரு படி மேலேயே சிவனடியார்கள் மீது பக்தி வைத்திருந்தார் . அவர்களுக்கு யாரேனும் தீங்கு இழைத்தார் என்று அறிந்தால் தான் எப்போதும் வைத்திருக்கும் மழுவை எறிந்து தண்டனை அளித்தே தீருவார் ,, அதன் காரணமாக அவர் எறி பக்தர் என்றே அழைக்கப்பட்டார் .
No comments:
Post a Comment