Friday, 7 April 2017

இலைமலிந்த   வேல்நம்பி   எரிபக்தர்க்கு   அடியேன் !

சோழ   நாட்டை   கருவூர்   தலைநகராக   கொண்டு   ஆட்சி   செய்து   வந்தான்   புகழ்   சோழ   மன்னன் .  அவ்வூரில்   கோயில்கொண்டிருக்கும்   பசுபதீஸ்வரர்   மீது   எல்லை இல்லா   பக்தி   கொண்ட   அடியார்   ஒருவர்  இருந்தார் . அவர்   ஈசன்   மீது   கொண்ட   அன்பிற்கு   ஒரு   படி   மேலேயே   சிவனடியார்கள்   மீது   பக்தி   வைத்திருந்தார் .  அவர்களுக்கு   யாரேனும்   தீங்கு   இழைத்தார்   என்று   அறிந்தால்   தான்  எப்போதும்   வைத்திருக்கும்   மழுவை   எறிந்து   தண்டனை   அளித்தே  தீருவார் ,,  அதன்   காரணமாக   அவர்   எறி பக்தர்   என்றே   அழைக்கப்பட்டார் .    

No comments:

Post a Comment