Thursday, 2 June 2016

paramathaththan

பரமதத்தன்  இத்தகைய  மனநிலையுடன்  வாழ  முடியாமல்  வீட்டைவிட்டு  வெளியேறுகிறான் . யோசித்து  பிறகு  நாட்டைவிட்டெ  வெளியேறி  வியாபாரம்  தொடங்க  முற்பட்டான் . அதில் அமோக வெற்றி  அடைந்து  தனவந்தன்  ஆனான் . பிறகு  பிறந்த  நாட்டை  காண  ஆவல்  கொண்டான்  ஆனால்  காரைக்கால்  செல்ல  மனமில்லாமல்  பாண்டிய  நாட்டில்  ஒரு  துறைமுகத்தில்  குடியேறினான் . அங்கு  வேறொரு  பெண்ணை  மணந்து  கொண்டான் . அவர்களுக்கு  பிறந்த  பெண்  குழந்தைக்கு  புனிதவதி  என்று  பெயர்  சூட்டினான் . காரைக்காலில்  புனிதவதி  கணவனை  காணாமல்  மிக  வேதனை  கொணடவளாக  ஈசனே  கதி  என்று  வாழ்ந்து  வந்தாள் .

No comments:

Post a Comment