இவ்வாறு புனிதவதியும் அவள் குடும்பத்தினரும் மன வேதனையுடன் வாழ்ந்து வந்து கொண்டிருந்தனர் . ஒருநாள் அவர்களூடைய உறவினர் ஒருவர் பரமதத்தனை காண நேரிடுகிறது .அவர் உடனே அவன் இருப்பிடத்தை புனிதவதியின் பெற்றோரிடம் கூறுகிறார் , அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை .
No comments:
Post a Comment