Wednesday, 8 June 2016

இவ்வாறு  புனிதவதியும்  அவள்  குடும்பத்தினரும்  மன  வேதனையுடன்  வாழ்ந்து வந்து  கொண்டிருந்தனர் . ஒருநாள்  அவர்களூடைய  உறவினர்  ஒருவர்  பரமதத்தனை  காண  நேரிடுகிறது .அவர் உடனே  அவன்  இருப்பிடத்தை  புனிதவதியின்  பெற்றோரிடம்  கூறுகிறார் , அவர்கள்  அடைந்த  ஆனந்தத்திற்கு  அளவே  இல்லை . 

No comments:

Post a Comment