Wednesday, 4 May 2016

இப்போது  நாம்  பதினோராம்  திருமுறையை  காண்போம் .இதில்  ஒரு  அற்புதம்  என்ன  என்றால்   இதன்  முதல்  முதல்  பாடல்  ஈசனே  எழுதியது . அது  ஒரு  கடித  வடிவில்  உள்ளது . அன்பே வடிவான  ஈசன்  திரு  ஆலவாய்  உடையார்  என்ற  நாமத்துடன்  தன்  பக்தன்  அரசன்  சேரமான்  பெருமானார்க்கு  எழுதிய  ஓலை .  கடிதம்  எழுதும்  பாங்கோடு  அவர்  எழுதும்  தம்மை  முதலில்  அறிமுகம்  செய்து  கொண்டு   பின்பு  யாருக்கு  அனுப்பப்படுகிறதோ  அவரை  அறிமுகம்  செய்துவி ட்டு  பின்பு  விஷயத்தை  தெரிவிக்கிறார் . அதாவது  அவருடைய  பரம  பக்தனான  பாணபத்தருக்கு  பொருள்  உதவி செய்ய  அரசன்  சேரமானை  வேண்டுகிறார் . அதுவே  கடிதத்தின்  சாரம் .+

No comments:

Post a Comment