Saturday, 7 May 2016

திருஆலவாய் அடிகள்  என்கிற  சிவபெருமான்   எழுதிய  ஓலையுடன்  துவங்கும்  இத்திருமுறை  இன்னும் பதினொன்று  ஆசிரியர்களை  கொண்டது . அவர்கள்  ஈசனால்  அம்மையே  என்று  அழைக்கப்பட்ட  காரைக்கால்  அம்மையார் , ஐயடிகள்  காடவர்கோன் , சேரமான்  பெருமானார் ,நக்கீரர் ,கல்லாடர் , கபிலர் , பரணர் , இளம்பெருகான்  அடிகள் , அதிராவடிகள் , பட்டினத்தடிகள்  மற்றும்  நம்பியாண்டார்  நம்பி  ஆவர் .

No comments:

Post a Comment