திருஆலவாய் அடிகள் என்கிற சிவபெருமான் எழுதிய ஓலையுடன் துவங்கும் இத்திருமுறை இன்னும் பதினொன்று ஆசிரியர்களை கொண்டது . அவர்கள் ஈசனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் , ஐயடிகள் காடவர்கோன் , சேரமான் பெருமானார் ,நக்கீரர் ,கல்லாடர் , கபிலர் , பரணர் , இளம்பெருகான் அடிகள் , அதிராவடிகள் , பட்டினத்தடிகள் மற்றும் நம்பியாண்டார் நம்பி ஆவர் .
No comments:
Post a Comment