Wednesday, 13 April 2016

திருமந்திரம்  அறிவு  சமுத்திரம் . அதில்  என்னால்  அள்ள  முடிந்தது  ஒரு கை  அளவே . இத்தகைய  அறிவு  களஞ்சியம் நம்  தமிழில்  இருப்பதே  நமக்கு  பெருமை . இந்நூலை  ஆராய்ந்து  எத்தனையோ  பேராசிரியர்கள்   நூல்கள்  கட்டுரைகள்  புத்தகங்கள்  எழுதியுள்ளனர் . அவர்கள்  வாழ்க . ஆயினும்  முழுமையாக   நாம்  பெற்றுவிட்டோமா  என்பது  கேள்வி  குறியே . திருமுலரை  புரிந்து  கொண்டவர்கள்   நோய்  நொடியின்றி  நீண்ட  காலம்  வாழ்வாங்கு  வாழ்வார்கள்  என்பதில்  ஐயமில்லை . இது  உலக  பொது  மறை .

No comments:

Post a Comment