திருமந்திரம் அறிவு சமுத்திரம் . அதில் என்னால் அள்ள முடிந்தது ஒரு கை அளவே . இத்தகைய அறிவு களஞ்சியம் நம் தமிழில் இருப்பதே நமக்கு பெருமை . இந்நூலை ஆராய்ந்து எத்தனையோ பேராசிரியர்கள் நூல்கள் கட்டுரைகள் புத்தகங்கள் எழுதியுள்ளனர் . அவர்கள் வாழ்க . ஆயினும் முழுமையாக நாம் பெற்றுவிட்டோமா என்பது கேள்வி குறியே . திருமுலரை புரிந்து கொண்டவர்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை . இது உலக பொது மறை .
No comments:
Post a Comment