Monday, 13 October 2014

kolarupathigam

சம்பந்தர்  பாண்டியனின்  நோயை  குணப்படுத்தவும்  சமணர்களை  வாதில்  வெல்லவும்  மதுரை  புறப்பட்ட  போது  நேரம்  சரியில்லை  என   அப்பர் அடிகள்  தயக்கம்  தெரிவித்தபோது  சம்பந்தர்   வேயுறு தோளிபங்கன்  துணை  இருக்கும்போது  நாளும்  கோளும்  என் செய்யும்  என  வினவுகிறார் .இந்த  பாட்டையும்  வரலாறையும்  முன்பே  குறிப்பிட்டிருக்கிறேன் . இந்த பாடல்  பெரிதும்  பாடப்படுகிறது . சில  வருடங்களுக்கு  முன்  8 கிரகங்களும்  ஒரே  நேர்  கோட்டில்  வரும்போது  மகாபெரியவர்  இந்த  பதிகத்தை  எல்லோரும்  பாராயணம்  பண்ணுமாறு  கேட்டுக்கொண்டார்  என்பது  குறிப்பிட  தக்கது .நவக்ரக  ப்ரீதிக்கு  உகந்தது .

No comments:

Post a Comment