Saturday, 18 October 2014

kadalaagi

சம்பந்தர்   16 வயதை  அடைந்த  போது  அவருடைய  பெற்றோர்  அவருக்கு  திருமணம்  செய்ய  விரும்பினர் . பெற்றோர்  இச்சையை  பூர்த்தி  செய்ய  சம்மதிக்கிறார் .பூஉலகில்  தன்  கடமை  முடிந்தது  தெரிந்தும்  சம்மதம்  தெரிவிக்கிறார் .திரு நல்லூர் பெருமணம்  என்னும்  இடத்தில்  திருமணம்  நடக்கிறது .திருமண  சடங்கு  முடியும்  தருவாயில்  அங்கு  பெரும் ஜோதி  தோன்றுகிறது . அந்த ஜோதியில்  திருமண த்தில்  கலந்து  கொண்ட  அனைவரும்  கலந்து  சிவபதம்  அடைகின்றனர் .சம்பந்தரும்  தன்  மனைவி  கை பற்றிக்கொண்டு  அந்த  ஜோதியை  வலம்வந்து  ஜோதியில்  கலக்கிறார் . அத்தருணத்தில்  அவர்  கடைசியாக  பாடிய  பதிகம் ,
காதலாகி  கசிந்து கண்ணீ ர்  மல்கி
ஓதுவார்  தமை  நன்னெறிக்  குய்ப்பது
வேத  நான்கினும்  மெய்ப்பொருளாவது
நாதன்  நாமம்  நமச்சிவாயவே  


சிந்தை யால்  மகிழ்ந் தேத்த வல்லாரெல்லாம்
பந்தபாசம்  அறுக்க  வல்லார்களே ..

No comments:

Post a Comment