Tuesday, 19 March 2013

இவ்வாறு  இசையால்   பக்தி   வளர்த்த   மகான்களை   நோக்கினால்  ஒரு பெரிய  உண்மை   தெரிய வரும் .இவர்களில்   63 நாயன்மார்களும்  12  ஆழ்வார்களும்  பெரும்  பெருமை  பெற்றவர்கள் . பரம் பொருளை  நேரில்  தரிசித்து  பெரும்  அ ருளை   பெற்றவர்கள் . பெருமாளின்  அவதாரமாக  கருத  பெற்றார்  நம்மாழ்வார் . பெருமானின்  அருட்கட்டளையால்  ஒரு  அ ந்தணரால்   கருவறைக்கு   சுமந்து  எடுத்து  செல்லப்பட்டார்  திருப்பணாழ்வார் . ஈசனுக்கு   கண்  ஈந்த  கண்ணப்ப நாயனார் , திருனாளைபொவார் ,  இவருக்காக  நந்தி  விலகி  ஈசன்   காட்சி  அளித்தார் . இன்னும்  பல  பக்தர்கள்  பிராம்மண  வகுப்பை  சேர்ந்தவர்கள்  அல்ல .எல்லா  வகுப்பை  சேர்ந்தவர்களும்  உள்ளனர் .பெருமாளோ   ஈசனோ  இதற்கு  அப்பாற்பட்டவன் .அவர்கள்  உள்ளத்தில்  ஆழமாக  குடிகொண்டிருக்கிறான் . எந்த  வேற்றுமை யும்  இல்லை . எல்லோரும் சமம் .நாம்  ஏன் அவ்வாறு  இருக்க  தவறுகிறோம்  

No comments:

Post a Comment