Monday, 18 March 2013

தேவாரம்  12  திருமுறைகளாக  தொகுக்கப்பட்ட து  போல 4000  பிரபந்தங்களும்  பண்ணிசையோடு   தொகுக்கப்பட்டன . அவை  பெரியாழ்வார்  திருபல்லாண்டு , பெரிய திருமொழி .
ஆண்டாள் - திருப்பாவை ,  நாச்சியார் திருமொழி
திருமழிசை ஆழ்வார் - திருச்சந்தவிருத்தம்
தொண்டரடிபொடி  ஆழ்வார் - திருமாலை , திருப்பள்ளி யெழுச்சி
திருப்பாணாழ்வார் -அமலனாதிபிரான்
மதுரகவி ஆழ்வார் -கண்ணினுள் சிறுதாம்பு
திருமங்கை ஆழ்வார் -பெரியதிருமொழி ,குருந்தாண்டகம் ,நெடுந்தாண்டகம்
பொய்கை ஆழ்வார் - முதல்திருவந்தாதி
பூதத்தாழ்வார் - இரண்டாம்திருவந்தாதி
பேயாழ்வார் -முன்றாம் திருவந்தாதி
நம்மாழ்வார் -திருவிருத்தம் ,திருவாசிரியம் ,பெரியதிருவந்தாதி , திருவாய்மொழி         

No comments:

Post a Comment