Tuesday, 26 March 2013

ஆதிசிவன்  பெற்றெடுத்த  தமிழ் . அந்த  சிவன்  தமிழிசையில்  மயங்கியதில்  வியப்பு  என்ன  இருக்கிறது . குழந்தை ஞானசம்பந்தர்  குளக்கரையில்  நின்று  அழ , விடையேறும்  பெருமான்  உமை   அன்னையுடன்  காட்சி  தந்து  சம்பந்தருக்கு  ஞானப்பால்  ஊட்டினார் . 3வயது  சிறுவன்  தாளம்  போட்டு   பா டுகையில் , அவன்   கை  நோகுமென்று  தங்கதாளம்  ஈந்து  உமை  அ  ன்னையால்  அதற்கு  ஓசை  கொடுக்க  செய்கிறார் .  

No comments:

Post a Comment