ஆதிசிவன் பெற்றெடுத்த தமிழ் . அந்த சிவன் தமிழிசையில் மயங்கியதில் வியப்பு என்ன இருக்கிறது . குழந்தை ஞானசம்பந்தர் குளக்கரையில் நின்று அழ , விடையேறும் பெருமான் உமை அன்னையுடன் காட்சி தந்து சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டினார் . 3வயது சிறுவன் தாளம் போட்டு பா டுகையில் , அவன் கை நோகுமென்று தங்கதாளம் ஈந்து உமை அ ன்னையால் அதற்கு ஓசை கொடுக்க செய்கிறார் .
No comments:
Post a Comment