Tuesday, 19 March 2013

சில  நூற்றாண்டுகளுக்கு  பிறகு  ஸ்ரீ ராமானுஜர்  அவதரித்தார் . அந்த  மகான்  கோவில்  வழிபாட்டு  முறைகளை   வரையறுத்து  கொடுத்தார் . கோயில்களில்  பிரபந்த பாக்களை  அபிநயத்துடன்  குறிப்பிட்ட  சிலர்   வைணவ  ஆலயங்களில்  ஆடும்  மரபு  ஏற்படுத்தினார் .அது  அரையர் சேவை என  இன்றும்  ஸ்ரீரங்கம்  போன்ற  ஆலயங்களில்   நடைமுறையில்   உள்ளது .இவ்வாறு  நாம்  பிரபந்தம்  எனும்  அறிய  போக்கிஷத்தை  அடைந்தோம் . 

No comments:

Post a Comment