சில நூற்றாண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தார் . அந்த மகான் கோவில் வழிபாட்டு முறைகளை வரையறுத்து கொடுத்தார் . கோயில்களில் பிரபந்த பாக்களை அபிநயத்துடன் குறிப்பிட்ட சிலர் வைணவ ஆலயங்களில் ஆடும் மரபு ஏற்படுத்தினார் .அது அரையர் சேவை என இன்றும் ஸ்ரீரங்கம் போன்ற ஆலயங்களில் நடைமுறையில் உள்ளது .இவ்வாறு நாம் பிரபந்தம் எனும் அறிய போக்கிஷத்தை அடைந்தோம் .
No comments:
Post a Comment