சிவ பெருமானின் பெருமையை பாடிய பன்னிரு திருமுறைகள் எளிமையான தமிழில் யாவருக்கும் படித்து அறியும் வகையில் எழுதி உள்ளேன் . ஆதரவுக்கு நன்றி . பன்னிரெண்டாம் திருமுறை எழுத மட்டும் திருவாளர் . கார்த்திகேயன் அவர்கள் எழுதிய பெரிய புராணம் படித்தது மிக்க உதவியாக இருந்தது . அன்னாருக்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகும் .
லலிதா விஜயராகவன்
லலிதா விஜயராகவன்
No comments:
Post a Comment