சுந்தரர் வரலாற்றை கூறி முடித்த உபமன்யு முனிவர் கண்கள் கலங்க ''அடியார்களிடம் இறைவன் காட்டும் அன்பு விவரிக்க ஒண்ணாதது '' என்று கூறி அதை எண்ணி மெய்மறந்து நின்றார் . கூடியிருந்த முனிவர்கள் அடியார்கள் நெஞ்சம் நெகிழ்ந்தது .
சித்திரை மாதம் திருவாதிரை நாள் எம்பெருமானுக்கு உகந்த நாள் அன்று அருண்மொழி தேவர் பாடிவந்த திருத்தொண்டர் புராணம் சரியாக ஓர் ஆண்டுக்குப்பின் நிறைவு பெற்றது .
மக்கள் பக்திப் பெருக்கோடு அமைச்சரின் இத்தொண்டை வெகுவாக போற்றி கொண்டாடினர் . அநபாய சோழன் மிக்க மகிழ்ச்சியில் மூழ்கி இருந்தான் . அமைச்சர் பாடிய இத்திருப்புராணத்திற்கு மிக்க பக்தியோடு பூஜை செய்து அதை யானை மேல் ஏற்றி அமைச்சரை அமர செய்து தானும் அமர்ந்து சாமரம் வீசியபடி தில்லை நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக வந்தார்
சித்திரை மாதம் திருவாதிரை நாள் எம்பெருமானுக்கு உகந்த நாள் அன்று அருண்மொழி தேவர் பாடிவந்த திருத்தொண்டர் புராணம் சரியாக ஓர் ஆண்டுக்குப்பின் நிறைவு பெற்றது .
மக்கள் பக்திப் பெருக்கோடு அமைச்சரின் இத்தொண்டை வெகுவாக போற்றி கொண்டாடினர் . அநபாய சோழன் மிக்க மகிழ்ச்சியில் மூழ்கி இருந்தான் . அமைச்சர் பாடிய இத்திருப்புராணத்திற்கு மிக்க பக்தியோடு பூஜை செய்து அதை யானை மேல் ஏற்றி அமைச்சரை அமர செய்து தானும் அமர்ந்து சாமரம் வீசியபடி தில்லை நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக வந்தார்
No comments:
Post a Comment