இறைவன் மிக்க மகிழ்ச்சி அடைந்து சேராமனுக்கு அவர் எழுதிய ஞான உலாவை பாட அனுமதி அளித்தார் . தேவர்கள் ஞானியர்கள் கூடி இருந்த சபையில் இறைவன் முன் பாடினார் . இறைவன் மனம் மகிழ்ச்சி அடைந்து ''நீங்கள் இருவரும் இங்கு நம் கணங்களுக்கு தலைவர்களாய் இருந்து வாருங்கள் என்று கூறி வாழ்த்தி அனுப்பினார் .ஆனால் சுந்தரர் முன்பு செய்த அதே தொண்டுகளில் ஆழ்ந்தார் . சேரமானார் கணங்களின் தலைவரானார் .
ஆரூரிலிருந்து பறவையாரும் ஒற்றியூரிலிருந்து சங்கிலியாரும் கைலாயம் வந்து பழையபடி கமலினி , அனந்திதை யாக தேவியின் சேடிகளாக தங்கள் பணிகளை தொடர்ந்தனர் .
ஆரூரர் அருளிய ' தானெனை ' எனும் பதிகம் பக்தியுடன் அஞ்சைக்களத்தில் சேர்த்தனர் . சேரமான் பாடிய ஞான உலா திருப்பிடவூரில் உலகம் அறிய செய்யப்பட்டது .
ஆரூரிலிருந்து பறவையாரும் ஒற்றியூரிலிருந்து சங்கிலியாரும் கைலாயம் வந்து பழையபடி கமலினி , அனந்திதை யாக தேவியின் சேடிகளாக தங்கள் பணிகளை தொடர்ந்தனர் .
ஆரூரர் அருளிய ' தானெனை ' எனும் பதிகம் பக்தியுடன் அஞ்சைக்களத்தில் சேர்த்தனர் . சேரமான் பாடிய ஞான உலா திருப்பிடவூரில் உலகம் அறிய செய்யப்பட்டது .
No comments:
Post a Comment